Monday, August 3, 2009

தூக்க மாத்திரை

தூங்க வைக்க வந்தது
கடந்த கால நினைவுகளால்
தூங்கிப்போனது

மழை

பூத்த பூக்களுக்கு
மட்டும் நீராட்டு விழா அன்று
அவிழவிருக்கும் மொட்டுகளுக்கும் தான்

வெண்ணிலா

மோகன புன்னைகையோடு
பத்து பதினைந்து குழவிகளோடு பவனி வரும் பாவை