Tuesday, August 4, 2009

இருண்டகாலம்

காக்காமுட்களைக் கடந்தவனை
ஒவ்வொரு நொடியிலும்
கைகடிகாரமுட்கள் குத்திக்
கையைப் பதம்பார்க்கின்றன

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனங்களை இங்கே விதைக்கலாம் !